தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்: ஐகோர்ட் வேதனை

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைத்து பணப்பலன்களையும் பெறுகின்றனர். தகுதியான திறமையான பலர் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றுகின்றனர், என உயர்நீதிமன்ற நீதிபதிகள்  வேதனை தெரிவித்துள்ளது. பணிநீக்கத்தை எதிர்த்த கடலூர் முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியசாமியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை