தகர செட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

சிவகாசி, செப்.28: தகர செட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே நாரணாபுரம் செல்வ காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றி செல்வம்(34). இவர் தனது வீட்டு அருகே தகர செட்டில் அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரித்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை