ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனருக்கு எதிரான நோட்டீஸுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

பெங்களூர்: ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை 41A பிரிவின் கீழ் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக கோரிய உ.பி. போலீசின் நோட்டீஸ் ரத்து செய்தும் கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

1968-ல் விமான விபத்து: பலியான 4 பேரின் உடல் மீட்பு