டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சுகாஷ் யாதிராஜ், தருண் வெற்றி பெற்றனர். இந்தோனேசிய வீரர் சுசான்டோவை 21-6, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுகாஷ் யாதிராஜ். மற்றோரு போட்டியில் கொரிய வீரர் வான் யுங்கை 21-18, 15-21, 21-17, என்ற கணக்கில் வீழ்த்தினார் தருண்….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா