டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 3-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 10 வயது முதல் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த தனலட்சுமி, தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்