டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஊர்தி இடம்பெற வேண்டும் என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாபு முறையீடு செய்தார். மனுதாக்கல் நடைமுறை முடிந்தால் திங்கள்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை