டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

டெல்லி: டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி இந்தியா கேட்டில் அவருக்கு கிரானைட்டால் ஆன பெரிய சிலை நிறுவப்படும் என மோடி கூறினார். நேதாஜிக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இந்த சிலை அமையும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்தியா கேட்டில் இருந்து அமர் ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படும் நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்