டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி: மும்பையில் உள்ள விடுதியில் தனிமை: போட்டி நடைபெறுவது சந்தேகம்

டெல்லி: டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக்கு இரு நாட்கள் முன்பு கொரோனா உறுதியானது. நாளை மறுநாள் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு