டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.: அம்மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 4 சக்கர வாகனங்களில் மாஸ்க் இல்லாமல் பயணிப்போருக்கு அபராதம் பொருந்தாது எனவும் தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து