டெல்லியில் கொரோனா தொற்றின் அளவு 10% ஆக உள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றின் அளவு 10% ஆக உள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனாவின் 3வது அலை வீசி வருகிறது, ஆனால் டெல்லியில் 5வது அலை வீசி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு