டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு

டெல்லி:குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். அக்னிபத் திட்டம் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் போராட்டம் தொடர்பாக  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார். …

Related posts

ஹரியானா தேர்தல்; பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை!

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி; விண்ணப்பத்தை திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு!

வச்சான் பாரு ஆப்பு.. இன்ஸ்டாகிராமில் 2025 ஜனவரி முதல் நோ ஃபில்டர் ஆப்ஷன்: மெட்டா அறிவிப்பு!!