டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்: கல்வீச்சு தாக்குதலில் போலீசார் உட்பட பலர் காயம்

டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது, ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதில் பலர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்கள் சுட்டதில் போலீசாரும் காயமடைந்துள்ளனர்.

Related posts

மராட்டியத்தில் பிரதமர் மோடி.. கோவிலில் ட்ரம்ஸ் இசைத்து வழிபாடு!!

நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்!!

வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க நாடுகளில் தெரிந்த ‘ரிங் ஆஃப் ஃபயர்’..!!