டீசல் கொள்முதலில் இரட்டை கொள்கை என்ற நிலை இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: டீசல் கொள்முதலில் இரட்டை கொள்கை என்ற நிலை இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் டீசல் விலை அதிகமானது, இப்போது லிட்டருக்கு 69 பைசா குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்