டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு: ஐகோர்ட்

சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிடுவதாக ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வேணு சீனிவாசன் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை