டிராக்டரில் ஏர் உழுத கலெக்டர்

ஜோலார்பேட்டை: தமிழக அரசின் ஓராண்டு சாதனையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜோலார்பேட்டைஅருகே ஆய்வு செய்த கலெக்டர் அமர் குஷ்வாஹா, விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திடீரென இயக்கி ஏர் உழுதார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி