டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு:காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் எஸ்பி ஜெயசந்திரன் கடலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், மதுரை நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவில் இருந்த உதவி கமிஷனர் ராமலிங்கம் நீலகிரி தேவாலா டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தங்கவேல் கன்னியாகுமரி குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த வேல்முருகன் கன்னியாகுமரி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்