டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது: முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்

சென்னை: தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் 1080 இடங்களில் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு நடைபெற்று வருகிறது.  200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை