ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

சென்னை: விஜயவாடா- சென்ட்ரல் இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை (15ம் தேதி) கூடூர்- சென்ட்ரல் இடையேயும், சென்ட்ரல் விஜயவாடா இடையே 2.10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை முதல் சென்ட்ரல் -கூடூர் இடையே இயக்கப்படும். மேலும், மூர்மார்கெட் சூலூர்பேட்டை இடையே 10 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் கும்மிடிப்பூண்டி இடையேயும் சூலூர்பேட்டை – மூர் மார்கெட் இடையே பிற்பகல் 1.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் நாளை முதல் சூலூர்பேட்டை – கும்மிடிபூட்டி இடையே இயக்கப்படும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்ட்ரல்- அரக்கோணம் – சூலூர்பேட்டை – சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி மின்சார ரயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை