ஜெயலலிதா மரணம் குறித்து ஆணைய அறிக்கை எடுக்க அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய ஆணைய அறிக்கை மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை விவாதத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்த பின் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை