ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி நல்லமநாயுடு காலமானார்

சென்னை : ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரியாக இருந்த நல்லமநாயுடு காலமானார்.சென்னை பெரியார் நகரில் உள்ள இல்லத்தில் நெஞ்சுவலியால் நல்லம நாயுடு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை