ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளனர். மீன்விலை உற்பத்தி நிறுவனம் அமைந்த நிலத்தில் நில உரிமை தொடர்பான பிரச்னை பற்றி அவதூறு பரப்புவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை