ஜூலை 19ல் நடைபெறுவதாக இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு..!!

சென்னை: ஜூலை 19ல் நடைபெறுவதாக இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு முடியும் வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 1,328 பேர் கலந்துகொண்டனலையில், 33 பேரை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை