ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் ஜமந்தாரவைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம், 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கிக் கணக்குகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.13.09 லட்சம் ஜம்ந்தாரா கும்பல் மோசடி செய்துள்ளது….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்