ஜார்கண்ட் மாநிலத்தில் 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள்..

ஜார்கண்ட்: உலகிலேயே அரிதினும் அரிதாக 21 நாள் சிசு வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள் கண்டறிந்துள்ளனர். சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும். 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்டட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி பிறந்த குழந்தைக்கு சிடி ஸ்கேன் செய்த போது குழந்தை வயிற்றில் இருப்பதை கடந்தறிந்தனர்.  …

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்