ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுகிறது: காவல் ஆணையர்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்ட்தின் போது பதியப்பட்ட வழக்குளில் குற்றங்களின் தீவிரம் கணக்கெடுப்படுவதாக காவல் ஆணையர் கூறினார். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்படுகிறது என தெரிவித்தார். முதல்வர் அறிவித்தப்படி விரைவில் ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என கூறடினார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை