ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் வழக்கு: தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

டெல்லி: ஜம்மு விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் வழக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ட்ரோனில் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் விமானப்படை தளத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன. …

Related posts

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!!