ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடம்: பிரதமர் பிமியோ கிஷிடோ தகவல்

டோக்கியோ: துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடமாக உள்ளார் என ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ தெரிவித்தார்.  ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அபேவை துப்பாக்கியால் சுட்டது காட்டுமிராண்டித்தனமான செயல்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.  …

Related posts

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் பைடனுடன் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் லெபனானில் பலி 37 ஆக அதிகரிப்பு: ஹிஸ்புல்லா கமாண்டர்கள் 2 பேர் சாவு

அமைதியாக முடிந்தது தேர்தல்; இலங்கையின் புதிய அதிபர் யார்? அதிகாலையில் முடிவுகள் அறிவிப்பு