டோக்கியோ: துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கவலைக்கிடமாக உள்ளார் என ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடோ தெரிவித்தார். ஷின்சோ அபேவை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அபேவை துப்பாக்கியால் சுட்டது காட்டுமிராண்டித்தனமான செயல்; இதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். …