ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு: எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோரை கொண்ட குழு பொதுவேட்பாளரை முடிவு செய்யும் என மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின் அவர் தெரிவித்தார்.  …

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு