சென்னை: ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு தானம் செய்ததன் மூலம் 558 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிதித்திருக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இருதயம், கல்லீரல் சிகிச்சைக்கு காப்பீடு திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்….