ஜனநாயக நாட்டில் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது; கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல: ஜி.கே.வாசன் சாடல்

சென்னை: ஜனநாயக நாட்டில் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் இருக்கிறது; கருத்துக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா கருத்தை சர்ச்சையாக்குவது சரியானதல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும், பொதுவாக ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம் எனவும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்