சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு தடை

சேலம்: சேலம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயிலில் அனுமதி தொடர்பான புகாரில் ஆஜராக வேண்டும் என சேலம் எஸ்.பி.க்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்