சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 29 ரெம்டிசிவிர் மருந்து பாட்டில்களை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மருந்தாளுனர்களுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. …

Related posts

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை