சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இபிஎஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை