செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 18.90அடியாக உள்ளது. …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்