செப்.18ல் பொறியியல் சார்நிலை பணி தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 6ம் தேதி நடத்தப்படவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வானது, கொரோனா காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் தளர்வுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மேற்கூறிய பதவிக்கான தேர்வு அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்