சென்னை: சென்னை வியாசர்பாடியில் குடும்பத் தகராறில் விஜயலட்சுமி (23) என்ற இளம்பெண் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் விஜயலட்சுமியை குத்திக்கொலை செய்த கணவர் ரவியை வியாசர்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்….
சென்னை வியாசர்பாடியில் குடும்பத் தகராறில் இளம்பெண் குத்திக்கொலை
previous post