சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

சென்னை: நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட் செய்தார். தமிழக ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை வரவேற்றார்.கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய  அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு  தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் என பதிவிட்டார்.    …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு