சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி..!!

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள காமராஜ் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிறப்பு, இறப்புகளை முறையாக பதியவில்லை என்ற புகார் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார் தொடர்பாக ஏன் குற்றவழக்கு தொடரக்கூடாது என கேட்டு 7 நாட்களில் விளக்கம் தர மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை