சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்த 21 வயது வட மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்….
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்த 21 வயது வட மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்….