சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி தலைமை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலை அடுத்து, ஏடிஎம்-ல் இருந்த 21 வயது வட மாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்