சென்னை மின்சார ரயிலில் அடிபட்டு 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

சென்னை: மின்சார ரயிலில் அடிபட்டு 10- ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். தாமஸ் மவுண்ட் – கிண்டி ரயில் நிலையம் இடையே உள்ள மூடப்பட்ட கேட்டை கடந்து சென்ற ஷாரிகா (16) கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.  …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை