சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இதில் பயனடைவர். ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்