சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க கோரி உறுதி மொழி ஏற்போம் என பாஜக கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்