சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து பேட்டரிகள் திருடப்பட்டது. ஏ.டி.எம். இயந்திரங்களை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.    …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்