சென்னை பூவிருந்தவல்லி அருகே கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் கால்வாயில் இறங்கி விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே கல்லூரி மாணவர் ஓட்டிச்சென்ற கார் கால்வாயில் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சசாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது கால்வாயில் இறங்கிறது. யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் கலவையில் சிக்கிய காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை