சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க முடிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக சான்றிதழ் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நாளை நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தில் குழு அமைக்க முடிவு  எடுக்கப்படும் என பல்கலை. துணைவேந்தர் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து  செய்யப்படுகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்