சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தடுப்பூசி முகாம் தொடங்கியது!: ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஒரே நாளில், ஒரே இடத்தில் 2000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பிரம்மாண்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 – 59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்