சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து

சென்னை: சென்னை திருவொற்றியூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 மூதாட்டிகள் மீது ரயில் மோதி விபத்து. காப்பாற்றச் சென்ற பெண் மீதும் ரயில் மோதியதில், அப்பெண் மற்றும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். அப்பெண்ணின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை