சென்னை திருவெற்றியூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த பள்ளி தாளாளரை கைது செய்துள்ளனர். தாளாளர் வினோத்தை கைது செய்யக் கோரி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்