சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்து வந்தவர் கடத்தல்: 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்துவந்த சந்திரசேகர் என்பவர் காரில் கடத்தப்பட்டார். சந்திரசேகரை தாம்பரம் அருகே காவல்துறையினர் மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். ரூ.15 லட்சத்தை திருப்பி தராததால் சந்திரசேகரை அவரது நண்பர் சுரேஷ்குமார் தனது கூட்டாளிகளுடன் கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்