சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: சென்னை தாம்பரம் மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்விபத்தில் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்ட 200-க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்